திங்கட்கிழமை 31ம் திகதி கனடியப் பாராளுமன்றத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர் தென்னாபிரிக்காவின் அங்கலிக்கன் மதகுருவான காலஞ்சென்ற டெஸ்மொன்ட் டட் அவர்களுக்கான இரங்கலுரையை ஆற்றி ஈழத்தமிழர்களின்... Read more
ஜனவரி 31, 2022 திங்கட்கிழமையன்று ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் கௌரவ ஸ்ரிபன். ல்ச்சே அவர்கள் தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வண்ணம் தமிழர் சமூகத்திற்... Read more
கடந்த வெள்ளி சனி தினங்களில் ஒட்டாவா மாநகரில் ஆயிரக்கணக்கில் கூடிய கனடாவின் கனரக வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் தங்கள் போராட்டத்தை நடத்தினாலம் சில இடங்க... Read more
அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (31-01-2022) மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கனிய மண் அகழ்வு உள்ளடங்களாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றைய தினம் திங்கட்... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறியது.... Read more
(30-01-2022) நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மரணம் தொடர்பாக ரிஷாட் மற்றும் அவரது மனைவி உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப் படவுள்ளதாகத்... Read more
(மன்னார் நிருபர்) (29-01-2022) ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சின் வழி காட்டுதலில் நாடு பூராகவும் கொவிட் நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான செயற்திட... Read more
சீராளன் இலங்கை என்னும் மாங்கனி வடிவான தீவானது அனைத்து இயற்கை வளங்களையும் கொண்டஒரு நாடாக விளங்கியதை பல வெளிநாட்டு அறிஞர்கள் தங்கள் பயணங்களின் இறுதியில் வெளிப்பாடையாகவே குறிப்பிட்டதை நாம் தற்ப... Read more
தொடரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக, மக்களுக்குச் சேவை செய்வதில் உணவு வங்கிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சங்கடங்களை உணர்ந்து கனடியத் தமிழர் பேரவை (CTC), 2022 ஆம் ஆண்டில் தனது முதற... Read more
(மன்னார் நிருபர்) (28-01-2022) மாட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் 1987ஆம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்களையும் அகதியாக இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொதுமக்கள... Read more











