(2-11-2021) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழையுடன் கூடிய வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என் பிரதீப... Read more
(2-11-2021) ரஜரட்ட பிரதேசத்தில், பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் நிறைந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக கலாவெவ நீர்த்தேக்கத்த... Read more
அலவ்வ பிரதேச சபையின் தவிசாளராக திருமதி. பத்மா வேத்தாவ அவர்கள் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். ரணவிரு சே... Read more
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வது தமது உரிமையாகும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை... Read more
கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக விளங்கிய அமரர். சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி (08/11/2021 திங்கட்கிழமை) மாலை 7.00 தொடக்கம் 9.00 வர... Read more
(மன்னார் நிருபர்) (01-11-2021 மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு , உளுந்து மற்றும் வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கான விதைகள் வழங்க... Read more
(மன்னார் நிருபர்) (1-11-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும், இன்று திங்கட்கிழமை மாலை முதல் பெய்த மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மழ... Read more
திருவள்ளூரில் லாரி, கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்த விபத்தில் புதுமண தம்பதி உடல் நசுங்கி பலி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்... Read more
கொழம்பு கிருரலப்பனை குமர உதயம் வித்தியாலயத்தின் புதியஅதிபராக திருமதி ஞானசக்தி ருஷீவா நியமனம் பெற்றார் . ஸ்ரீலங்கா அதிபர் சேவையை சேர்ந்த இவர் தெமட்டகொடை விபுலானந்த வித்யாலயத்தில் பணியாற்றியவர... Read more
முன் பின் தெரியாமல், முக நூலில் மட்டுமே நட்பாக பேசக்கூடியவர்களை நம்பி இதயத்தை பறிகொடுத்தால் முடிவில் என்னமாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..! கன்னியாகுமரி மாவ... Read more

















