இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் (23-01-2022) இந்தியாவிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர... Read more
கொழும்புத் துறை முகத்திற்கு அருகில் கடலின் ஒரு பகுதியை நிரப்பி உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம் என்பது கொழும்பின் வணிக மையமான மத்திய வர்த்தக மாவட்டத்தின் நீட்டிப்பாக, கடலில் இருந்து மீட... Read more
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவிப்பு வடகிழக்கு பகுதி தமிழர்களுக்கே உரியது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். இலங்கையுடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடும் முன் இந்தியா தமிழர்க... Read more
(மன்னார் நிருபர்) (22-01-2022) தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று சனிக்கிழமை (22) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள்... Read more
(மன்னார் நிருபர்) (21-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று... Read more
(22-01-2022) கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழி புரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்... Read more
(22-01-2022) வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரியா... Read more
(21-1-2022) பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்கள் இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொ... Read more
23.01.2022 அன்று, காலை 10.30 மணிக்கு எமது கழகத்தால் நடத்தப்படவிருக்கும் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். I.D : 893 9779 6624 Pass code: Poets நன்றி. அன்புடன், க... Read more
தற்போது ஒன்றாரியோவில் அமுல் செய்யப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பதும்; வகுப்பறைகளில் மாணவர்கள் நேரடியாக கல்வி கற்பது தொடர்பாக எமது கல்வி அமைச்சு தனியாக முடிவுகளை எடுக்கவில்லை. சுகாதார அமைச்... Read more











