(20-01-2022) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தி புரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த 7 பேரை... Read more
கைக்குண்டு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட மருத்துவரின் மகன் தெரிவிப்பு (20-01-2022) பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கீழ் கைது செ... Read more
வவுனியா தெற்கு.வடக்கு வலயங்களைச் சேர்ந்த 12 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை IMHO –USA மற்றும் Ratnam Foundation-UK இணைந்து வழங்கியது மட்டுமன்றி இப்பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சிறந... Read more
(19-01-2022) பாகிஸ்தானில் இடம் பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின்... Read more
ரொறன்ரோ பல்கலைக் கழகத்தடன் இணைந்து அங்கு ‘தமிழ் இருக்கை’ ஒன்று அமைவதற்கு நிதி சேகரிப்பதில் வெற்றி கண்ட. கனடிய தமிழர் பேரவை ரொறன்ரோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் ‘தமி... Read more
எதிர்க்கட்சி உறுப்பினர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புகின்றார் இலங்கை மக்கள் பட்டியின் விளிம்பில் நிற்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இலவச உணவுத் திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செல... Read more
(மன்னார் நிருபர்) (19-01-2022) தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் மூத்த போராளி மாவீரன் கனியூட் மாசில்லாமணி டயஸ் அவர்களின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (19) காலை 11... Read more
(மன்னார் நிருபர்) (19-01-2022) மன்னார் மாவட்ட செயலக அலுவலர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சூரிய பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று புதன்கிழமை (19) காலை 9 மணியளவில் மன்னார் ம... Read more
(மன்னார் நிருபர்) (18-01-2022) உள்நாட்டுப் போரின் வடுக்களினால் வறுமையில் இருக்கும் தாயக மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்டத்தில் குழந்தை பேறு தாமதமடைபவர்களுக்காக பல இலட்சம் ரூபாய்... Read more
(மன்னார் நிருபர்) (18-01-2022) மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கில் கடந்த சில வருடங்களாக மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான (மெசிடோ) நிறுவனத்தின் புதிய... Read more











