பல்வேறு விதமான அபாயங்களும் நெருக்கடிகளும் இன்றை நம்மை சூழ்ந்திருக்கும் நிலையில் கல்வியும் கலையும் பண்பாடுமே நமது கையில் துணையாக இருப்பதாக ஈழத்தின் எழுத்தாளரும் ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழக... Read more
மீளநிகழாமை தொடர்பிலான முடிவினை எடுக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கே வேண்டும் என ஐ.நா முகன்மைக்குழு நாடுகளுக்கு வலியுறுத்திறுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை சர்வதேச க... Read more
மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா... Read more
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் அங்கத்தவர்களுக்காக நடத்தும் இணையவழி கலந்துரையாடலில் ஒன்றாரியோ மாகாண இணை அமைச்சர் கலந்துகொள்கிறார். மேற்படி கருத்தரங்கில் சிறு வர்த்தகங்களுக்கான துணை அமைச்சர் க... Read more
கனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் (TORONTO VOICE OF HUMANITY)ஏற்பாட்டில் கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை 26ம் திகதி இடம்பெ... Read more
*-நக்கீரன்* கோலாலம்பூர், ஜன.22: மலேசியாவில் டீசல், பெட்ரோல் விலை தொடர்ந்து பத்து வாரங்களாக ஏற்றம் கண்டுள்ளது. நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையும் அவசரகால சட்டமும் ஒருசேர நடைமுறையில் உள்ள இந்த நேரத... Read more
நீண்ட காலமாக கனடாவில் தமிழ்க் கவிதை மற்றும் கவிதை இலக்கணம், கவிதை வகுப்புக்கள் ஆகியவற்றை நடத்தி இலக்கியச் சேவையாற்றும் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம், இணையவழி ஊடாக நடத்திய ‘ஞானகானம்... Read more
கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தைப்பொங்கல் மற்றும் , தமிழ் மரபுத் திங்கள் இணையவழி வைபவத்தில் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கலந்து கொள்ளவுள்ளவுள்ளார் என்பதை அன்புடன் அறி... Read more
‘கனடா உதயன்’ பத்திரிகை நிறுவனத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு பெப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் நடத்தும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகளாவிய பேச்சுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு அனலை... Read more
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் TORONTO VOICE OF HUMANITY என்னும் ‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் மலை நாட்டில் ஹட்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிஓய... Read more



















