(19-09-2021) இலங்கையில் அதிவேக பாதையில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பணியாற்றிய காசாளர் ஒருவர் 14 இலட்சம் ரூபாய் பணத்தோடு மாயமாக மறைந்தார். இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, அ... Read more
(19-09-2021) வவுனியாவில் நேற்றையதினம் இருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர் குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்சாவடைந்தார்அவ... Read more
(18-09-2021) மதுபானசாலைகள் திறப்பது குறித்த தீர்மானம், சுகாதார அமைச்சின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்த... Read more
Milliken District Park – Site A 5555 Steeles Avenue East Toronto, ON, M9L 1S7 தேதி: 26.09.2021 நேரம்: 10 AM – 2 PM பங்கேற்பாளர் பதிவு: https://forms.gle/Zebm5q8mpmgybdvSA நிகழ்வி... Read more
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் (18-09-2021) அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ் ம... Read more
(18-09-2021) மன்னார் மாவட்டத்தில் மணலை மாவட்ட செயலகத்தினால் தீர்மானிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் அதனை எனக்கு அல்லது பிரதேச செயலாளர்களுக்கோ அத்தாட்சியுடன் அறிவித்தால் ச... Read more
பிரபல தனியார் வங்கியின் நிறைவேற்று அதிகாரி தரம் 1இல் பதவி உயர்வு வழங்கப்படாமல் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். செலான் வங்கி நாடளாவிய ரீதியில் அதன்... Read more
மும்பை புறநகர் பகுதியான ஜோஹேஸ்வரியில், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த ஜவ்வாத் ஷேக்கின் மகளான ரோஷன் 2008ஆம் ஆண்டு அக்டோபரில், அந்தேரியில் இருந்து ரயிலில் திரும்பும்போது அளவுக்கத... Read more
(18-09-2021) வவுனியாவில் இருவர் கொரோனா தொற்றினால் இன்று மரணமடைந்தனர். குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட... Read more
(மன்னார் நிருபர்) (17-09-2021) இலங்கை அரசாங்கத்தை நம்பி உயிரோடு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கி போராடுகின்றோம்.காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவுகளுக்காகவே உறவுக... Read more

















