ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார். காணொளியில் தான் தடுப்பூசி பெற்றுக் கொண்டபின் தனக்கு காந்த சக்தி ஏற்பட்டதை நிரூபிக்கும் விதத்தில்... Read more
இலங்கையில் கல்முனைப் பிரதேசத்தில் குப்பைகளை பொது இடங்களில் கொட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்கள் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக தெர... Read more
(மன்னார் நிருபர்) (22-09-2021) மன்னாரில் மின் தகன நிலையம் அமைப்பதற்கான எமது முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர... Read more
(மன்னார் நிருபர்) (22-09-2021) நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்ச... Read more
தீபச்செல்வன் ஈழ இனப்படுகொலைபோல வரலாற்றை உலுக்கிய மற்றொரு இரத்தச் சரித்திரமாக இருக்கிறது ருவாண்டா இனப்படுகொலை. 1994இல் நடந்த இந்த இனப்படுகொலையில் சுமார் ஐந்து இலட்சம் துட்சி இனத்தவர்கள் இனப்ப... Read more
நியூயோர்க் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தனது கன்னிப் பேச்சில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு “கடந்த காலத்தில் இடம் பெற்ற போர்கள் சூழ்ந்த காலகட்டத்தைக் கடந்து தற்போது நாம் இராஜதந்திரத்த... Read more
கனடா பொதுத் தேர்தல் வெற்றிவிழாவில் ஸ்காபுறோ பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உணர்ச்சி பொங்க அறிவிப்பு ( ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) ”கனடாவில் நடைபெற்று முடிந்த... Read more
(மன்னார் நிருபர்) (22-09-2021) மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது (80)ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு முல்லைத்தீவு வை... Read more
பட்டியல் இனத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் மீது தாக்குதலால் சுந்தரேஸ்வபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகு... Read more
(21-09-2021) முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்... Read more

















