சென்னை புதுவண்ணாரப்பேட்டையிலுள்ள மளிகைக்கடை ஒன்றில் திங்கட்கிழமையன்று 10 ரூபாய் குளிர்பானத்தை வாங்கி அருந்திய 2 சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் மருத்துவமனையி... Read more
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி மேல் அதிகாரி... Read more
கனடா உதயன் வார இதழ் படைக்கும் மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான நாவன்மை நிகழ்ச்சி- 2021- அரங்கம்-4 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி இணையவழி ஊடாக நடைபெறுகின்றது. உலகெங்கும் வாழும் ஆர... Read more
ஐ.நா. செயலரிடம் உறுதியளித்தேன் என்கிறார் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (மன்னார் நிருபர்) (20_09_2021) காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி வைக்க உ... Read more
(20-09-2021) வவுனியாவில் 5 பேர் கொரோனா தொற்றால் நேற்று (19) மரணமடைந்தனர். குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்... Read more
(20-09-2021) நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் செப்டம்பர் 18 உயிரிழந்தவர்கள் என அ... Read more
(மன்னார் நிருபர்) (20-09-2021) ‘மனோலி’ தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக... Read more
(மன்னார் நிருபர்) (19-09-2021) மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயதுடைய பாடசால... Read more
(19-09-2021) குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை மனைவி திருவலைக் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு (18) இ... Read more
ஐக்கிய நாடுசபையின் 76வதுகூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நேற்று மாலை நியூயோர்க் விமானநில... Read more

















