கனடாவில் இயங்கிவரும் ‘ரொறன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் (TORONTO VOICE OF HUMANITY ) ஏற்பாட்டில் கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர்களான திருவாளர்கள் பாஸ்கரன் சின்னத்துரை மற்றும் என்... Read more
ஒன்ராறியோ மாநிலத்திலுள்ள நோயாளர்களுக்கு உயர்தர பராமரிப்பினை வழங்குவதற்கென ஒன்றாரியோ அரசு ஸ்காபரோ சுகாதார கட்டமைப்புக்கு 26.83 மில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த்... Read more
(30-09-2021) வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார். வட மாகாணத... Read more
(30-09-2021) தற்போது இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்... Read more
இக்கால கட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமனான பல வேலைகளை செய்கின்றனர், அது குடும்பமாக இருந்தாலும் சரி தொழிலாக இருந்தாலும் சரி அதில் திறம்பட செயற்படுகின்றனர். இருப்பினும் ஒரு சில பெண்கள் தன்னுடை... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை தொடர்ந்து அளிப்பதா இல்லையா என்பதை ஆராய ஐரோப்பிய குழு ஒன்று கொழும்பு... Read more
4 வயது குழந்தை யை கொன்ற தாய் மற்றும் கள்ளகாதலனை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டம், மேலவாஞ்சூா் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் அரவிந்த். இவருக்கு திருமணமாகி அபா்ணா என்ற மனைவிய... Read more
அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரினால் பயமுறுத்தப்பட்ட பூபூலசிங்கம் சூருியபாலன்- மதியரசன் கலக்சன்- கணேசன் தர்சன்- கந்தப்பு கஜேந்திரன்- இராசதுரை திருவருள்- கணேசமூர்த்தி சிதுர்சன்-... Read more
கனடியத் தமிழர் பேரவை கனடிய மக்களோடு இணைந்து பூர்வகுடி மக்களுக்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாளையும், ஒறேஞ் நாளையும் அனுசரிக்கிறது. வதிவிடப் பள்ளிகளில் பலியான சிறுவர்களுக்கும் ம... Read more
மன்னார் நிருபர் 30-09-2021 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச... Read more











