(மன்னார் நிருபர்) (30-09-2021) மன்னார் பகுதியில் இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று புதன் கிழமை (29) மாலை முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார... Read more
(30-09-2021) ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் இது டயாஸ்பொறக்களின் காலம். அதாவது புலம்பெயர்ந்த சமூகங்களின் காலம். அல்லது நாடு கடந்து ஒரு தேசமாக அல்லது தேசத்துக்கு வெளியே ஓர் உளவியல் தேசமாக வாழு... Read more
கடந்து 30 வருடங்களாக கனடிய மற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் மக்களின் நம்பிக்யைப் பெற்ற வெற்றிகரமான வர்த்தக நிறுவனமாக விளங்கும் ‘சங்கர் அன் கோ’ தனது வாடிக்கையாளர்களில் எதிர்பார்ப்பு க... Read more
இன்று, தமிழ் சமூக மைய செயற்றிட்டத்தின் இயக்குனர் சபையானது கட்டிடத்தினதும் அதைச் சூழவுள்ள பகுதிகளினதும் பூர்வாங்க வடிவமைப்பொன்றை வெளியிட்டது. மேலதிகமாக அறிந்துகொள்ள இணைப்பைப் படியுங்கள் அல்லத... Read more
(மன்னார் நிருபர்) (29-09-2021) நாடு பூராகவும் சமுர்த்தி சௌபாக்கியா வாரம் 3 ஆம் கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வேலைத்திட்டம் இன்றைய தினம் புதன் கிழமை (29) மன்னார் மாவ... Read more
(29-09-2021) யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு அவை கடத்... Read more
(மன்னார் நிருபர்) (29-09-2021) மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் போது குற்றங்... Read more
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் காலங்களில் பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் சுமந்திரனால் 11 மாகாணசபை... Read more
யாழ்ப்பாணம் அளவெட்டி சிறுவிளான் கிராயட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான ‘ஈழத்து இசைவாருதி’ கர்நாடக இசை மற்றும் மிருதங்கக் கலைஞர் வர்ண இராமேஸ்வரன் அவர்கள் கனடாவ... Read more











