சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பால... Read more
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,... Read more
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரையில் தி.... Read more
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் பல்லின மக்களை ஒன்றிணைக்கும் அமைப்பான HERITAGE BEYOND BOARDERTS அமைப்பானது 15ம் திகதி சனிக்கி;ழமையன்று ரொறன்ரோ மாநகரில் நடத்திய பல்கலாச்சார விழா மற்றும் பல்ல... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் மாவீரர் வாரத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 20-11-2025 அன்று வியா... Read more
எமது மீனவர்ளின் வாழ்வாதாரத்தை அயல் நாடு ஒன்றின் மீனவர்கள் அழித்து வரும் நிலையில் கேள்வி கேட்க திராணி அற்றவர்களாக கூணிக்குறுகி நிக்கிறோம் என மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் இணைப்பாளர்... Read more
மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் இரண்டு இடங்களில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற... Read more
பு.கஜிந்தன் வடக்கு கிழக்கு மீனவ இணைப்பு காலத்தின் தேவை என ஜாட்சன் தெரிவித்துள்ளார்.! வடக்கு – கிழக்கு இளம் மீனவர்கள் இணைப்பின் மூலம் பல விடயங்களை சாதிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் 20ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வத... Read more
அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினா... Read more



















