பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டு... Read more
ஈரான் கடற்படையின் இரண்டாவது கப்பலில் இருந்த படையினர் அனைவருத் கொழும்பில் தரையிறக்கப்பட்டனர். ந.லோகதயாளன். ஈரானின் இரண்டாவது கப்பலில் இருந்த அனைவரும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளனர் என தற்ப... Read more
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் சிக்கன் கூனியா நோய் தாக்குத்து... Read more
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும்... Read more
மனித நேயத்தைக் காட்டி நிற்கும் இலங்கையும் இந்தியாவும்! தாக்குதலுக்கு உள்ளான கப்பலிலிருந்து 32 ஈரானியர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி வைத்தியசாலையில் அனுமதி!. மற்றுமோர் ஈரானிய கப்பலில் 300 30... Read more
இலங்கைக் கடற்படை மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியதால் அது சர்வதேச நெருக்கடியில் சிக்குமா? தீயாய் எரிந்து கொண்டிருக்கும் ஈரானிய – இஸ்ரேல் – அமெரிக்க யுத்தகளத்துக்கு மத்தியில், இந்து சமுத்திர கடல... Read more
”கடன்பட்டார் நெஞ்சமாக கலங்கி நிற்கின்றார் இலங்கை வேந்தர் அநுர” ”இலங்கைக்கு நண்பர்களாகவிருந்து கடன்கொடுத்தவர்கள், இராணுவ, பொருளாதார, ரீதியில் உதவியவர்களிடையில் ஏற்பட்டுள்ள ப... Read more
சீனா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையை 275 பில்லியன் டாலராக (ரூ.25 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடந்த பட்ஜெட்டை விட 2.5 பில்லியன் டாலர் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய மக்கள் க... Read more
ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குத லில் கடந்த 28-ந்தேதி கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொட... Read more
அமெரிக்காவின் வர்த்தக மிரட்டலுக்கு பயந்து எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும... Read more













