தோழர் அநுர குமார திஸ்ஸநாயக்காவுக்கு நடராஜா குருபரன் அவர்களின் ஒரு திறந்த அரசியல் மடல்! அந்தரத்தில் வந்த எனக்கு தஞ்சமளித்து, குடியுரிமை வழங்கி வாழ்வளித்த பிரித்தானியாவின் துணைப் பிரதமர் David... Read more
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் என 330 பேருக்கும் 182 மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அவர்களின் வாழ்க்கைத் துணை... Read more
பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு 36 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாகாணங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று பெட்ரோ என பெயரிடப்பட்ட புயலால் கனமழை பெய்து வருகிறது. மணிக்... Read more
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 பேர் சிக்கி கொண்டனர். எனினும், பனிக்கட்டிகளுக்கும், பனிச்சரிவுகளுக்கும் மத்தியில் அவர்கள் தவித்து வந்தனர்.... Read more
பாகிஸ்தானின் தெற்கே சிந்த் மாகாணத்தில் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென எரிவாயு உருளை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 16 பேர்... Read more
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து தங்களுக்கு தகவலும் வரவில்லை என்றும், அமெரிக்காவைத் தவிர வே... Read more
டில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; “உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழுவின் மையமாக இந்தியா உள்ளது. இந்... Read more
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளி நாடுகளில் சொத்துகள் வாங்கியது உள்ளிட்ட நிதி மோ... Read more
ஈரோடு மாவட்டம் கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சென்னை நாடாள... Read more
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஒருபுறம் அடையாள அரசியலும், மற்றொரு புறம் கொள்கை அரசியலும் சூறாவளி... Read more

















