வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையின் சேவை கருதிய இடமாற்றத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றுள்ளது. இலங்கை... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2026) மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலை... Read more
((கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொத்தியாபுலையில் தாயொருவர் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கோரியும... Read more
யாழ்ப்பாணம் – சங்கரத்தை பிட்டியம்பதி வீரபத்திரர் சமேத பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா 1 ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்பாளுக்கு... Read more
மன்னார் நிருபர் (01-04-2026) அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் வர்ணகுலசிங்கம் சாள்... Read more
(மன்னார் நிருபர்) (01-04-2026) அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி லாசறஸ் பிள்ளை வின... Read more
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில் பொது மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டது. அந... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (01-04-2026) அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவி கிறிஸ்து ராஜ... Read more
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளாரின் வழித்தோன்றல்கள் நாங்கள் முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்த பாரியின் பரம்பரையினர் நாங்கள். ஆனால், இன்று அந... Read more
தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அர... Read more











