முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது நான்கு ஆண்ட... Read more
(மன்னார் நிருபர்) (08-03-2021) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘நாடும் தேசமும் உலகமும் அவளே’ எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற... Read more
-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (மன்னார் நிருபர்) (08-3-2021) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக தற்போதைய எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களினால் கடந்த அரசாங்கத்தினால் மன்னார் ம... Read more
கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிய வண்ணம் சமூக சேவையாற்றிவரும் வோட்டலூ பிராந்திய தமிழ்க் கலை பண்பாட்டுக் கழகத்தினர் பெண் தலைமைத்துவத்தை போற்றுகின்றனர். மேற்படி வோட்டலூ பிராந்திய தமிழ்க் கல... Read more
மன்னார் நிருபர் 03-08-2021 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக ரீதியில் பெண்கள் கொண்டிருக்கும் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக... Read more
மன்னார் நிருபர் (08-03-2021) இரண்டாயிரத்து இருபத்தொன்று பெப்ரவரி 05ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கமைய கச்சா எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்க... Read more
மதபோதகர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர் ஒன்றாரியோ அரசு தற்போது அறிவித்துள்ள புதிய சாம்பல் நிற பிரதேசங்களில் மக்களை வேறுபட்ட இடங்களுக்கு அனுமதிக்கும் விடயத்தில், தேவாலயங்களிலும் பார்க்க மதுக... Read more
ஆசைப்படுவதற்கு யாருக்குமே சுந்திரம் உண்டு. ஆனால் இந்த மாவை சேனாதிராஜவிற்கு ஏன் இந்த ஆசை என்கிறார்கள்; வடஇலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களில் பலர் இது இவ்வாறிக்க, கிழக... Read more
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது நேற்று அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே 499 கொரோனா மரணங்க... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டத்திற்கு நாலா பக்கஙகளிலிருந்தும் ஆதரவு பெருகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஆரம்பமான இந்த... Read more

















