இலங்கை மக்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பாரிய போதைப் பொருள் விற்பனை மற்றும் லொத்தர் சீட்டிழுப்பி... Read more
(மன்னார் நிருபர்) (01-03-2021) 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (1) காலை கொவிட்-19 சுகாதார நடை முறைகளை பேணி ஆரம்பமாகியுள்ளது. -அதற்கு அமைவாக மன்னா... Read more
(மன்னார் நிருபர்) (01-03-2021) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மன்னாரில் உள்ள ஈ.பி.ஆ... Read more
இலங்கையில் மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவங்கள் பாரியளவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேகம பிரதேசத்த... Read more
இலங்கையில் பொறுப்புக்கூறல் செயல்முறையை வலுப்படுத்தவும், தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைகளுக்கு முடிவுகட்டவும் தீவிரமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள... Read more
“நாயின் வேலையை நாய் பார்க்க வேண்டும். கழுதையின் வேலையைக் கழுதை பார்க்க வேண்டும்’ – என்பார்கள். மாறிக் காரியம் ஆற்ற முயன்றால் – நாயின் வேலையைக் கழுதையோ, கழுதையின் வேலை... Read more
இன்று சனிக்கிழமை முதலாம் நாள் பேச்சாளர்களோடு ஆரம்பமான கனடா உதயன் வெள்ளி விழா ஞாபகார்த்த உலகளாவிய பேச்சுப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதியும் தொடரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்த... Read more
கட்டுரையாளர். சுஐப் எம்.காசிம்- இலங்கை எதிர்கொள்ளும் அண்மைக்கால சவால்களை அடிக்கடி வந்து போகும் வெளிநாட்டுத் தலைவர்களின் விஜயங்கள் மற்றும் ஜெனீவா அமர்வுகளின் எதிரொலிகள் புலப்படுத்துகின்றன. இந... Read more
மன்னார் நிருபர் 28-2-2021 ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சாசனாரக்ஷக சபையின் ‘யதிவர அபிமன் உபகார விழா – 2021’ கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (2021.02.27) பிற்ப... Read more
முன்னரேயே திட்டமிட்டபடி நாளை ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதி நடைபெறவுள்ள கனடா உதயன் வெள்ளிவிழா ஞாபகார்த்த பேச்சுப் போட்டி. இரண்டாம் நாள் நிகழ்வில் போட்டியாளர்களின் பேச்சுக்கள் நிறைவுற்ற பின்னர் வ... Read more

















