தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.9 ஆயிரம் கோடியில் முதலீடு ம... Read more
அமெரிக்கா – இந்தியா இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்திய விவசயிகளை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்... Read more
வங்காளதேசத்தில் 2024-ம் ஆண்டு மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பினார். அவர், பாதுகாப்பாக இந்தியாவி... Read more
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரானது 4-ம் ஆண்டு நிறைவை நெருங்கியுள்ளது. இந்த மாத 24-ந்தேதியுடன் போரின் 4-ம் ஆண்டு முடிந்து, 5-ம் ஆண்டை நோக்கி நகரும். இந்த சூழலில், உக... Read more
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி மலேசியா சென்றுள்ளார். மலேசியாவில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வரும் இந்தியர்கள் ஏற்பாடு செய்... Read more
மதுரையில் காங்கிரஸ் கட்சி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நூறு நாள் வேலை திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக... Read more
பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அத்தொகுதி எம்.எல்.ஏ. ஜெயராமன் பங்கேற்று பேசியதாவது: “தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள், கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலை ஏற்றம்,... Read more
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூ... Read more
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் விஜய் கண்டிப்பாக தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்ப... Read more
திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வை முறையாக நடத்த முடியாத அ... Read more

















