வட இலங்கையில் வணிகம், புத்தாக்கம், மற்றும் நிலைபேற்றியலை வலுப்படுத்துகின்ற 16 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. வட இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிக... Read more
நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழ... Read more
ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனி சில் ராஜ்குமார் –எச்சரிக்கை ((கனகராசா சரவணன்) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீத... Read more
பு.கஜிந்தன் மாகாணமட்டத்தில் மதத் தலைவர்களை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நடாத்தும் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி குறித்த அனுபவப் பகிர்வு கலந்துரையாடலானது 22ம் திகதி வியாழக்கிழம... Read more
தமிழர் அரசியல் திசைமாறி அமானுசியம் ஆகிறதா?’ தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை அதிகார பரவலாக்கத்தை இன்னும் பாராமுகத்துடன் தான் இன்றைய அரசுகளும் கையாளுகின்றன என்பதும் தமிழ் தேசிய அரசியல் வா... Read more
‘ஒரு விரிவான ஓர் பார்வை’ இரணைமடு குளமும் அது சம்பந்தமான அரசியலும் அதன் பின்னணியும் என்ன?அதனுடைய வாத பிரதிவாதங்கள் என்பன அடிக்கடி பேசு பொருளாக மாறுகின்றன. இரணைமடு குளம் நீரினை யாழ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் 21ம்... Read more
வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு, காரையோர பாதுகாப்பு திணைக்களங்கள் ஆகியவற்றால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்கு பிரதேச... Read more
வேலணை பிரதேச சபைக்கு உரித்தான மண்டைதீவு சுற்றுச்சூழல் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஒரு தொகுதியான சுமார் 2.5 ஏக்கர் காணியை சர்வதேச கிரிக்கெற் மைதானத்தின் தேவை கருதி கையகப்படுத்த யாழ். மாவ... Read more
சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 18-1-2026 அன்று கனடா எத்தோபிகோவில் உள்ள திஸ்டில் நகரமண்டபத்தில் கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல், மரபுத்திங்கள், மற்று... Read more

















