தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ... Read more
மக்கள் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டணி உறுதியாக வெற்றிபெறும் என செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.... Read more
அமரத்துவம் அடைந்திட்ட அற்புதமான ‘மனிதம்’ சட்டநாதர் அவர்களின் இழப்பு தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல அன்பர்களை ‘அசைத்திருக்கின்றது’ என்பதை அவரது இறுதிக்கிரியை இடம்பெற்ற நாளில் அஞ்சல... Read more
எகிய ராஜ்ஜிய என்ற வரைபை அப்போதிருந்த அரசாங்கத்தோடு சேர்ந்து தயாரித்தது தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் ஆகும். ஏனைய கட்சிகளுக்குள் ஜேவிபியும் அடங்கும்.எனவே இந்த விடயத்தில் அந்த இடைக்கால வ... Read more
கனடாவில் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று ‘Family Day’ எனக் கூறப்படும் குடும்ப தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. அந்த நாளில், கனடிய பிரதமர் அலுவலகம் முக்கிய அறிவிப்பை வெளியிட... Read more
பிரிங் கிட்ஸ் பேக் யூஏ’ முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 2000 குழந்தைகள் நாட்டிற்கு திரும்பினால... Read more
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 454வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வரு... Read more
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம்... Read more
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கைவிட வேண்ட... Read more
வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கையும் உடனடியாக நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், வங்காளதேச தேசியவாத... Read more



















