ஒன்ராறியோ சட்டமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு ‘சட்டமூலம் 104’ நிறைவேற்றப்பட்டதனூடாகத் தொடங்கப்பட்ட ‘தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை’ (மே 12 – 18), இந்த 2026ஆம் ஆண்டு தனது ஆறாவது ஆண்டை எட்டிய... Read more
கனடாவில் குடிவரவாளர்கள் மற்றும் புதிதாகக் குடியேறியவர்களினால் பயன்படுத்தப்பெறும் பணப்பரிமாற்றங்கள் அவர்களின் வாழ்வில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்த வகையில் உடனடியான மற்றும் பாதுகாப்ப... Read more
அன்னையர் தினத்திலன்று நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றபோது அவருடைய இரண்டு வளர்ந்த பிள்ளைகளும் அந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை. தகப்பனுக்கும் தாய்க்கும் இடையிலான பிணக்கி... Read more
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு... Read more
எனினும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்கிறார் அகில இலங்கை மீனவ தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் சுப்பிரமணியம் ! அவர் தமிழ்நாட்டில் பிறந்தாலும் அவரது புகுந்த... Read more
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 1... Read more
ஈரானை சேர்ந்த போயிங் 747 விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே அமைதி... Read more
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரின் யான்பெங் மாவட்டத்தில்... Read more
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டம் சரை நவ்ரங் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்று வந்தது. மக்கள் தேவையான பொருட்களை வாங்கிச்செ... Read more
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும். எண்ணெய் நிறுவனங்களுக்கு தேவையான எண்ணெய்... Read more

















