செங்கடலில் எகிப்து கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சி படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். ஏமன் அருகே செங்கடலின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பாப் அல்-மந்தப் நீரிணை அருகே சரக்க... Read more
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி, ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லைய... Read more
மும்பை நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தின் மும்பை நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற... Read more
தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லையென எடப்பாடி பழனிசாமி கூறினார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மக்... Read more
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். தொகுதி மறுவரையறை எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்... Read more
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிராதென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழக சட... Read more
எம்.ஜி.ஆர். பாடலை பாடி முதல்-அமைச்சர் விஜய்யை நிதி அமைச்சர் மரிய வில்சன் புகழ்ந்தார். தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்த... Read more
வடமாகாணசபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிர முயற்... Read more
திருக்கரைசையம்பதி, திருகோணமலை திருமதி. வசந்தா நடராசன் B.A., திருகோணமலை, திராவிட மக்களாகிய தமிழர்களின் தொன்மையான வாழ்விடமாக விளங்குகின்றது. இப்பிரதேசத்திலுள்ள கோவில்களுள் பலவும் மன்னர்... Read more
பு.கஜிந்தன் குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து... Read more











