தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்... Read more
தொகுதி மறுவரையறை காரணமாக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
தொகுதி மறுவரையறை காரணமாக முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேல... Read more
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 30 பேர் உயிரிழந்தனர். மனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த... Read more
தாய்லாந்தில் அரசு பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்திய மாணவன் உள்பட 6 பேர் பலியானார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல அரசு... Read more
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நாசா விஞ்ஞானிகள் நடந்து சென்று ஆய்வுப்பணி மேற்கொண்டனர், நாசா விஞ்ஞானிகள் அனில் மேனன் மற்றும் ஜெசிக்கா மெய்ர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிய... Read more
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.5,400 கோடி அபராதம் விதித்து அமெரிக்கா நீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் வலைத்தளம் ஆகிய சமூக ஊட கங்களின் தாய் நிறுவனமான மெட்டா மீது... Read more
அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவுகளில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்... Read more
வங்காளதேசத்தில் குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்டு 20-ந் தேதி நடைபெறுமென அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான குடியரசு தலைவர் முகமது ஷஹாபு... Read more
அசாமில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், திப்ரூகர், ஜோர... Read more











