அரச குடும்பத்தில் முதல் முறையாக டென்மார்க் இளவரசி ராணுவ பயிற்சியில் சேர்ந்தார். டென்மார்க் மன்னர் பிரடெரிக் -ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான இளவரசி இசபெல்லா சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப்ப... Read more
எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் நிலவின் மேல்பரப்பில் மோதியது. இந்த நிகழ்வை அமீரகத்தின் வானியல் மையம் கண்காணித்து எடுத்த புகைப்படம் தூசிப்படலம் காரணமாக தெளிவில்லாமல் உள்ளது. இதுகு... Read more
தென்ஆப்பிரிக்க பிரபல நீச்சல் வீரரின் வீடு தீ விபத்தில் எரிந்து போனதுடன் பக்கத்து வீட்டில் வசித்த முதியவர் பலியானார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் சாட் லெ கிளோஸ் (வயது 34). அ... Read more
தாய்லாந்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழந்தார். தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் – அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே கால்ப... Read more
அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் 5.1 ஆக பதிவாகியுள்ளது. அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் காலை 5.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது... Read more
இந்தியாவின் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளார். இதற்காக வரும் ஆகஸ்ட் 8-ந்தேதி அந்தமான் தலைநகர் ஸ்ரீவிஜயப... Read more
பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி தண்டாயுத பாணி சுவாமி மடத்திற்கு சொந்தமாக 1.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாதம் 6... Read more
வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிவாரண அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறதென மு. வீரபாண்டியன் கூறினார். தமிழக சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான தமிழக வெற்றி கழக அரசின் முதல்... Read more
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வேளாண் நிதிநிலை அறிக்கையென முதல்-அமைச்சர் விஜய் கூறினார். 2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்... Read more
ந.லோகதயாளன். தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு... Read more











