உகாண்டாவில் வேன் மீது லோரி மோதி கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. அந்நாட்டின் மத்திய மாகாணத்தில் உள்ள கலுங்கு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ... Read more
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்க பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வெனிசுலாவில் கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்... Read more
ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் இளைஞர் தற்கொலை .செய்தார். காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ப... Read more
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதா... Read more
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை குறித்து... Read more
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாளை முன்னிட்டு, தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய். புதுச்சேரி முதல்-அமைச்சர் என... Read more
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில்... Read more
ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்... Read more
யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்பெறும் ‘செம்புலக் குரிசில்’ விருதை வழங்கிக் கெளரவிக்கப்பெற்ற கனடா வாழ் எழுத்தாளரும் சமூகப் பணியாளருமான அருண் செல்லப்பா அவர்கள... Read more
நீண்ட கா லமாக கனடாவில் வாழ்ந்த வண்ணம் வர்த்தகத்துறையில் கால் பதித்து அதில் ஒரு வெற்றியாளனாகத் திகழுவதோடு மாத்திரமன்றி. தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் நன்மை பயக்கும் செயற்பாடுகளுக்கு தனத... Read more











