(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (18-05-2025)ழ மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 18ம் திகதி அ ன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 11 மணியளவில்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (18-05-2025) தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினை... Read more
பு.கஜிந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (18-05-2025) மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித... Read more
((கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் 18ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை (18) தீபச் சுடர் ஏற்றி உணர்வு... Read more
பு.கஜிந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான 18ம் திகதி ஞாயிறு அன்று பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அந்தவகையில் உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள பொன்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (18-05-2025) தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, 18ம் திகதி ஞ... Read more
ஆப்கானிஸ்தானில் மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 11.43 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து... Read more
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இரு வ... Read more
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷிய... Read more