பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் குடும்பஸ்தர் ஒருவர் 30ம் திகதிஜ அன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்... Read more
(கனகராசா சரவணன்) இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் எதிதினியாக கொட ஆகியோர் படுகொலை செய... Read more
யாழ்ப்பாணத்தில் வியாதிகளின் தாக்கம் தாங்க முடியாமல் வயோதிபப் பொண்ணொருவர் 30ம் திகதி புதன்கிழமை அறையதினம் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார். நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த... Read more
சித்துப்பாத்தி புதைகுழி அகழ்வு பணிகள் 31ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட போது புதிதாக மூன்று மனித எலும்பு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் த... Read more
ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் புதன்கிழமையன்று (ஜூலை 30) அதிகாலை 3 மணியளவில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து... Read more
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமையன்று (ஜூலை30) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷியா, ஜப்பான், அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நிலநட... Read more
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வரவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர்... Read more
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் ட... Read more
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 30க்கும் மேற்பட்டோர் உணவு தேடி வந்தவர்கள் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை... Read more
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லுத்தன் விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ நகர் நோக்கி தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது, அதில் பயணம் செய்த இந்தியரான அபய் தேவ்தாஸ் நாயக் (வய... Read more

















