கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில்... Read more
ஒரு இனத்தின் நினைவுகள் அழிக்கப்படும்போது “ஒரு இனம் சார்ந்த மக்களை அழிக்க விரும்புகிறீர்களா? முதலில் அவர்களின் நினைவுகளை அழியுங்கள்.” – இது வெறும் கூற்று அல்ல; பல்லாயிரம் ஆண்டுகளா... Read more
கனடாவில் ‘சயனைட்’ நாவல் அறிமுக விழாவில் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி புகழாரம் “இலங்கைத் தீவில் இருந்து எழும் எழுத்தாளர்கள் பலர், பல்வேறு கட்ட... Read more
”சிறீதரன் எம்.பி.யை தமிழரசிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும்.அதன்மூலம் அவரின் எம்.பி. பதவியை பிடுங்க வேண்டும் என்பதில் ஒரு அணியினர் தீவிரமாக நிற்பதற்கு சுமந்திரன் அந்த எம்.பி. பதவி மூலம்... Read more
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து செம்மணியில் ஸ்கேன் பரிசோதனை செம்மணி புதைகுழிகள் அமைந்த இடத்திலிருந்து சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவிப்பு , பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிதாக அனு... Read more
பு.கஜிந்தன் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் (29) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய குழந்தையின் மனித எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டு... Read more
யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்ற இளைஞரே... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் வீதியை கடக்க முயற்சித்த முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் 28ஆம் திகதி உயிரிழந்தார். முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த இளையதம்பி நந்... Read more
எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சயனைட்’ என்னும் போர்க்கால நாவல் தொடர்பான கனடிய விமர்சகர் ‘அன்பு’ அவர்களின் பார்வை 309 பக்கங்களும் 40 அத்தியாயங்களும் கொண்ட சயனைடு என்ற இந்ந... Read more
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். அதன்பின் வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்த அவர், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார... Read more

















