காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரம... Read more
மியான்மரில் அதிகாலை 3.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 105 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல்... Read more
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டர். அப்போது அவர் சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்தார். அதனை தொடர்ந்து ஜெய்சங்கர் சீன வெளியுறவு துறை மந்திரி வாங்க... Read more
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் கடந்த புதன்கிழமை திடீரென இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், ட்ரூஸ் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் ப... Read more
திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திரு.வி.க.நகரில், ரூ.11.77 கோடி மதிப்பீட்டில் இரண்டு... Read more
பணி நிரந்தரம் செய்யப்படாதது பகுதிநேர ஆசிரியர்களின் மத்தியில் ஒரு குறையாக இருந்து வருகிறது என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன... Read more
மு.க.முத்து உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க... Read more
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று கா... Read more
விடுதலைக்காகப் போராடும் இனமொன்று மக்களை எழுச்சி கொள்ளவைத்து ஒருங்கிணைக்கத் தேசிய வாதத்தை முன்னிலைப்படுத்துகின்றது. இதில் அந்த இனத்தேசியத்தின் கூறுகளான மொழி, பாரம்பரிய நிலபுலங்கள், பண்பாடு ஆக... Read more
சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் ‘கடாரவெற்றியின்’ ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமும். சிறப்பு மாநாடும். சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் கம்போடியாவின் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்... Read more

















