தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் 3.16 சதவிகித பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாய பாடமாக இருக்கிறது. மீதியு... Read more
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் நிதி... Read more
அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன் செங்கோட்டையன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவ... Read more
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக... Read more
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழியை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கான ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சி... Read more
டாக்டர் விக்கினேஸ்வராவின் மூன்றாவது ஆண்டு நினைவாக ஈழத்தின் பிரபல்ய எழுத்தாளர் இ.சு.முரளிதரன் எழுதிய ‘கதைப்பந்தாட்டம்’ எனும் நூல் தற்போது தாயகத்தில் வெளிவருகிறது. சுன்னாகம் புகழ் டாக்டர் ப. வ... Read more
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்னி தமிழ் மக்களின் கோரிக்கைகளை எழுத்து மூலம் பெற்றுக்கொண்ட தற்போதைய பிரதமர், மீண்டும் பிரதமரான பின்னர் தமது பிரதேசத்திற்கு வந்தபோது அவரைச் சந்திக்கும் வா... Read more
ஆனால். யாழ்ப்பாண நூலகத்திற்கு அத்தியாவசிய வசதிகளை வழங்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 17ம் திகதி திங்கட்கிழமையன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த... Read more
– ஐங்கரன் விக்கினேஸ்வரா ( ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் என்று உக்ரைன் கோருவது, ஐரோப்பாவில் நீண்ட கால போர்க் பகைமை சூழலையே ஏற்படுத்தும். இதனை உடனடியாக சில ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்க முற... Read more
சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த ‘கழுதை மனிதன்’ சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசால... Read more