யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் க... Read more
இலங்கையில் அனைத்து இனக்குழுக்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கும் எதிரான கொலைகள் மற்றும் குற்றங்களை விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்க வேண்டுமென அங்கு உரையாற்றிய முக்கிய அரசியலவாதிகள்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அவயங்களை இழந்தவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒருவருமே வெற்றி ப... Read more
முடியாதுஎன்பது மூடத்தனம் முடியும் என்பதே மூலதனம் முடிவுவருவதுநிச்சயம் மடியும் வரையும் போராடு அடிமேல் அடியைஅடித்தால் அம்மியும் நகரும் அன்றோ அடிகளைநீயும் அளந்தால் அடைவாய் இலக்கைஇலகுவில்! நடக்க... Read more
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும்... Read more
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமெனி உடல் அடக்கம் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழ... Read more
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர். பதி... Read more
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்... Read more
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் பெரும்பாலான ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டுவிட்டன. ஈரானில் எல்லாமே முறியடிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் கடற்படை இல்லை. விமானப்படை இல்லை. வான்வழி கண்டறிதல் இல்லை.... Read more
இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு நாடுகளின்... Read more



















