செல்வம் அடைக்கலநாதன் எம். பி.எச்சரிக்கை (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (2-05-2025) ஜனாதிபதி அல்லது ஜே.வி.பி அரசாங்கமோ இனவாதத்தை அழிப்பதாக அவர்கள் கருதினால் அல்லது பயங்கரவாதமாக இதனை கருதி... Read more
தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் இதழ் மற்றும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது உலக மாநாடு’ வரும் 2025 மே 11 அன்று இலங்கையிலுள்ள கொழும்பு... Read more
“நாட்டை கட்டியெழுப்பும் ஆர்வத்தோடு மக்கள் சக்தி திரண்ட மேதினக் கூட்டம்” காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமாரவின் பக்குவமான உரை... Read more
ரொறன்ரோவில் 13 வருடங்களாக இயங்கிவரும் United Tamil Sports Club வீர வீராங்களனகள் Minor Track Association of Ontario அமைப்பின் சாம்பியன் கேடயத்தைத் தட்டிக் கொண்டனர். For 13 consecutive years,... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-05-2025) சுரண்டல்,ஒடுக்கு முறை மற்றும் அடக்கு முறைக்கு எதிராக மக்கள் திட்ட வரைபு ஒன்றியம் ‘விவசாய சக்தியைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொ னிப... Read more
இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய தலை சிறந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர்களின் திரு காந்திஜியும் ஒருவர். சுழிபுரத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், கனடா நிவாரணம் அமைப்பின் நிறுவனர் செந்தில் குமர... Read more
2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!
2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 30.04.2025)... Read more
மார்க்கம் பிராந்தியத்தில் சிறப்பாக இயங்கிய வண்ணம் அங்கு வதியும் தமிழ் மூத்தோர்களின் நலன்களையும் பொழுது போக்கு அம்சங்களையும் ஏற்பாடு செய்யும் அமைப்பானமார்க்கம் தமிழ் முதியோர் சங்கம் நடத்திய ப... Read more
(கனகராசா சரவணன்) ஆலையடிவேம்பு பிரதேச சபையை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் அபிவிருத்தி என்ற பேர்வையில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து ஊழல் மோசடிகளை செய்துள்ளனர் எனவே நாங்கள் ஆட்சியை கைப... Read more
ந.லோகதயாளன். இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநில பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கடந்த... Read more