கடந்த சில வருடங்களாக திருமதி சத்தியா சுரேஸின் நிர்வாகத்தில் இயங்கிவரும் Sai Autism Learning Centre நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏப்... Read more
இன்றிலிருந்து சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வீரகேசரிப் பதிப்பாக வெளிவருந்து இலட்சக் கணக்கான வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற ‘நிலக்கிளி’ நாவல் புகழ் அ. பாலமனோகரன் அவ... Read more
மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் என்கிறார் தமிழ் தேசிய கட்சி தலைவர் சிறிகாந்தா (கனகராசா சரவணன்) தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களே அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக... Read more
பு.கஜிந்தன் 24ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் குடும்ப பெண்ணொருவர் வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை – கூவில் பகுதியைச் சே... Read more
மார்க்கம் நகரில் சமூகச் செயற்பாட்டாளர் Deepal Talreja அவர்களால் ஏற்பாடு செய்யப்பெற்ற ‘உலக பூமி தினம்’ கொண்டாட்டம் சார்ந்த ‘சுத்திகரிப்புத் திட்டம் கடந்த பல வருடங்களாக மார்க... Read more
முன்னுரை: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டுப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதன் புதிய டிஜிட்டல் சந்தைச் சட்டத்தின் (Digital Markets Act – DMA) கீழ், உலகின் மிகச் சக்திவாய்ந்த தொழில்நுட... Read more
எழுதியவர்: ஈழத்து நிலவன் | ஏப்ரல் 24, 2025 போர்க்கால அவசரத்திற்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் ஏற்ப, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் தங்களது இராணுவத் தொழிற்துறையைப் புரட்சிகரமாக மாற்றும்... Read more
யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் 24ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அச்சுவேலி – தம்பாலை பகுதியை சேர்ந்த அப்புத்த... Read more
மன்னார் தலைமன்னார் பகுதியில் காணப்படுகின்ற கடலுக்குள் உள்ள ஆறு தீடைகள் ராமர் பாலம் என அழைக்கப்படும் பகுதியை சுற்றுளா பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கனகேஸ... Read more
மூளாய், பொன்னாலை கிராமங்களில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், சோட்டோகான் கராத்தே போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டி சர்வதேச போட்டிக்கு... Read more

















