அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் வானில் பறந்துகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 20 பேர் பயணித்தனர். புலர்டன் நகர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமா... Read more
மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10.02 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தெரிவிக்... Read more
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.... Read more
கடந்த 28ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்ற ‘ஜனனியின் விரல் மீட்டும் ஸ்வரங்கள்’ இசை நிகழ்ச்சி கலந்து கொண்டவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது என... Read more
கனடாவில் கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவரும், இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் தமது இவ்வருடத்து ‘வர்த்தக தீபம்’ பெருவிழாவில் பல்வேறு துறைகள் சார்ந்த சாதனையாளர்களுக்கு... Read more
அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இதுவரை நீதி கிடைக்காத மாணவர்களின் நினைவாக திருகோணமலையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களா... Read more
யானை மனித மோதலினால் உயிரிழந்த மக்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்களை மேற்கோள்காட்டி, புத்தாண்டின் ஆரம்ப தினத்தன்று சுற்றுச்சூழலை மீளமைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி... Read more
Are you living Abroad? No one to take care of your aging parents / Family member in Sri Lanka? We are here for you… With Canadian Senior Care Standards Love for your loved ones….... Read more
-மன்னாரில் வடக்கு ஆளுநர் வேதநாயகன் அதிகாரிகளிடம் கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) புத்தாண்டு அன்று எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச பணியாளர்கள் ச... Read more
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு... Read more













