ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் அங்கு பட்டினியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தநிலையில் அனம்ப்ரா மாகாணம் ஒகிஜா நகரில் கிறிஸ்துமஸ் பண்... Read more
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா தொடக்கத்தில் கைப்பற்றியது. எனினும், பின்னர் அவற்றை உக்ரைன்... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது. இவ்வாறு வடக்கு மா... Read more
வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் எதிர்வரும் காலங்களில் வடக... Read more
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வை கண்டித்து மக்கள் போராட்டம்!
இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் அரசாங்க அதிபர்- பொலிஸ் உயர் அதிகாரிகள்- உதவி அரசாங்க அதிபர்- பிரதேச செயலாளர்கள் ஆகியோரால் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டு பு.கஜிந்த... Read more
பு.கஜிந்தன் தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பனை அபிவிருத்தி சபையால்... Read more
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது... Read more
மியன்மார் நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலங்கை கடலில் தமிழ் மீனவர்களால் மீட்கப்பட்டு, கடற்படையினர் அவர்களை திருகோணமலைக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் ஆகியும்... Read more
வாகன உரிமையாளர் மற்றும் சாரதிகள் உட்பட 3 பேர் கைது (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் வீதியால் நடந்து சென்றவர் மீது கனரக வாகனம் மோதிய மற்றும் கனரக வாகனத்தில் மோட்டார் சைக்... Read more
ரஷியாவின் கெர்ச் ஜலசந்தியில் கடந்த வாரம் 2 கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. இதில் சுமார் 9 ஆயிரம் டன் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டது. அனபா என்ற பகுதியில் சென்றபோது இந்த பகுதியை த... Read more













