ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்... Read more
சீனாவுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ள, வளர்ச்சியடைந்த நாடுகளாக வகைப்படுத்தப்படாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா பூஜ்ஜிய வரிச்சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி சுங்க வரி சலுகையின் கீழ் வரும் குறிப்ப... Read more
ஈரான்-அமெரிக்கா இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. கடந்த 26-ந் தேதி நடைபெற இருந்த 2-வதுகட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானுக... Read more
அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் ஈரானின் அணு ஆ... Read more
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான போர்ப் பதற்றம் காரணமாக ஈரானின் நாணயமான ரியால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற் றைய நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக... Read more
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணமாக மூன்றாம் சார்லஸ் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை மன்னர் சார்லஸ் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்ப... Read more
ஜம்மு காஷ்மீர் அருகே அமைந்துள்ள லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம்... Read more
மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே இயக்கப்படும் 20 பெட்டிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்களின... Read more
தமிழகத்தில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், எடப்பாடி தொகுதியை தவிர ஏனைய 233 தொகுதிகளிலும் களம் கண்டது. இந்த... Read more
நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், கேரளா மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், ப... Read more













