விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதிமுகவைக் கைப்பற்றிக் கொள்வதை விட காப்பாற்றுவதே முக்கியம் என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கட்சி ஒன்றுபட்டால் தங... Read more
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் எடியூரப்பாவை... Read more
திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைததார்.இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல... Read more
ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும். இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க மற்ற நாடு... Read more
காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான உளவுத்தகவல்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு கிடைத்த... Read more
ஆந்திரா மாநிலத்தில் நடந்து முடிந்த 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் சந்திரபாபுவின் கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி... Read more
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், வேற்றுகிரகவாசிகள் நம்மிடையே, பூமிக்கடியில் அல்லது சந்திரனில் வசிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் மனிதவளர்ச்சித் திட... Read more
குவைத்தில் நடந்த கோர தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக் உயிர் பிழைத்த தமழகத்தின் விருதுநகர் இளைஞர் மணிகண்டன் பேட்டியளித்துள்ளார். “நான் குவைத்தில் பணிபுரிந்து வருகிறேன். குவைத்தில் எப்போதுமே ப... Read more
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராடம் (56). இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். உத்திராடத்திற்கு... Read more
தமிழக பாஜக விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கு... Read more