(கனகராசா சரவணன்) இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் ‘ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைதி ஊர்வலம்’ எனும் தலைப்பில் வேலையை நிரந்தரமாக்குமாறு கோரி 24-03-2025 அன்று திங்க... Read more
பு.கஜிந்தன் மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு வரும் 28-03-2025... Read more
வவுனியா கற்குழி மற்றும் அதனை அண்டிய பகுதிகளான தேக்கந்தோட்டம் பகுதிகளில் 24-03-2025 அன்று மாலை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டருந்தனர். குறி... Read more
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 04ஆம்... Read more
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் அவர் 24-03-2025 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். நாவற்குழி – புதிய குடியிருப்பு திட்டம் பகுதியைச் ச... Read more
துவிச்சக்கர வண்டி மோதிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் 23-03-2025 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு – செய்த பெண் உட்பட நால்வர் மறியலில் அடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார் வீடான்றில் இருந்து 95... Read more
யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்டிருந்த இருவரின் உடல்களின் எச்சங்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் இருவரின் உடல்கள் புதைக்கப்பட்டு 38 ஆண்டுகளின் பின் அவற்றின் எச்சங்கள் தோண்டியெடுக்கப்பெற்று தீயுடன் சங்கமமாகிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு இந்திய... Read more
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வரும் போப் பிரான்சிஸ் (வயது 88), கடந்த பிப்ரவரி 14-ந்தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண... Read more
திபெத்தில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இட... Read more