சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷ... Read more
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஈராக்கில் அமெரிக்க படைகள் பல ஆண்டுகளாக முகாமிட்டுள்ளன. தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு ஈராக் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறபோதும், அமெரிக்கா... Read more
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று கார... Read more
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.21 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 204 கி.மீ. ஆ... Read more
கனடாவில் ஆர்எஸ்விக்கு எதிரான தடுப்பூசிகள் தற்போது கிடைக்கின்றன – மேலும் ஆர்.எஸ்.வி குறித்த கேள்விகளுக்கு : வாக்ஸ்பேக்ட்ஸ்+ கிளினிக்கின் மருத்துவர்கள் உங்களுக்கு பதிலளிக்கத் தயாராக உள்ளனர். ஆ... Read more
51வது ஆண்டு நினைவுகளில் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை – ஐங்கரன் விக்கினேஸ்வரா (தமிழ் மக்கள் மீதான கலாச்சாரப் அழிப்பின் ஆரம்பமே 1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையாகும். 51வது ஆண்டு ந... Read more
பு.கஜிந்தன் 9ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம், யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இ... Read more
கனடா- ஸ்காபுறோ நகரில் 04-01-2025 அன்று சனிக்கிழமையன்று அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடக நிறுவனம் நடத்திய ‘பாரம்பரியம்’ பல்சுவை தமிழர் விழா மீண்டும் வரலாறு படைத்தது என்று இங்கு புகழாரம்... Read more
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் 9ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு... Read more
பு.கஜிந்தன் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் ஏழு இலட... Read more











