பாண்டிச்சேரி மாநிலத்தில் வாழும் கல்விமான்களில் நன்கு அறியப்பெற்றவரும். ஈழத் தமிழர்களது வரலாற்று மற்றும் கலை இலக்கிய பங்களிப்புக்கள் பற்றிய புரிதலை ஆழமாகக் கொண்டவரும் குறிப்பாக சுவாமி விபுலான... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண. மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஹொக்கி அணியினரோடு காவேரி கலா மன்றம் இணைந்து, ஹொக்கி விளையாட்டு போட்டியை வைப்பதற்கூடாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமூகத்... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தில் சன் பவர் குழுமத்தினால் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 32 ஆயிரம் வீடுகளுக்கான நிதி மூலத்திற்குரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட வ... Read more
(எஸ்.ஆர்.ராஜா) இலங்கையில் தற்போது நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது காணப்பட்டது. இந்தத்... Read more
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று 18.09.2024 நள்ளிரவுடன் நிறைவு பெற்றதை அடுத்து கிளிநொச்சியில் தருமபுரம் பொலிசார் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்காக... Read more
சிவா பரமேஸ்வரன் அமெரிக்காவை தளமாகக் கொண்டு, பிரதானமாக காணி உரிமைகள் தொடர்பில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் மையமான ஓக்லாண்ட் நிறுவனம், இலங்கையின் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில்,... Read more
சிவா பரமேஸ்வரன் இலங்கை ஜனாதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் அது குறித்து பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. இந்தியாவின் அச்சு மற்றும் இலத்தரணியல் ஊடக... Read more
(கனகராசா சரவணன்;) அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை , வவுனியா ஓமந்தை பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6 பே... Read more
கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்ற ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை வழமை போல எமது வாசகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வ... Read more
பு.கஜிந்தன் குப்பி விளக்கின் மூலம் உடலில் தீப்பற்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த நிக்லாஸ்பிள்ளை வல்லமரி (வயது 88) என்ற 9 பிள்ளைகளின் தாயாரே இவ்வ... Read more











