பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இ... Read more
(கனகராசா சரவணன்) அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் 2 முறைப்பாடும் கல்முனை தொகுதியில் 3 முறைப்பாடுகளும் பொத்துவில் தொகுதியில 3 முறைப்பாடுகளும் அம்பாறை தொகுதியில் இருந்து 3 முறைப்பாட... Read more
”நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றிபெற வேண்டுமானால் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றுள்ள 1கோடியே 71... Read more
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி தேர்தல் – 2024 கண்காணிப்பு நடவடிக்கையை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்காள... Read more
– பொத்துவில் பொலிகண்டி பேரியக்கம் அறிக்கை பு.கஜிந்தன் தமிழ் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்ல... Read more
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பரபரப்புகளுக்குள் அமுங்கிப் போன ஒரு விடயம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆகும். இப்பொழுது ஒரு ஜெனிவா கூட்டத் தொடர் போய்க் கொண்டிருக்கின்றது. இக்கூட்டத் தொடரில் கடந்த வாரம் மன... Read more
பு.கஜிந்தன் தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி... Read more
இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 57 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்து இருக்கும் காலம். சிறி லங்காவின் தேர்தல் காலம்-உலகநாடுகளின் பார்வை அனைத்தும் சிறிலங்கா என்ற நாட்டை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின... Read more
அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக குற்றஞ்சாட்டிய மூத... Read more
டுறம் தமிழர் சங்கம் நடத்திய ‘தாயகத்திற்குரிய உதவித் திட்டங்கள்’ நோக்கம் கொண்ட இராப்போசன விருந்து கனடாவில் வெற்றிகரமாக கடந்த பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘டுறம் தமிழர் சங்கம்... Read more











