செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா 06.06.2024 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கறுவா செய்கைக்கான வழிகாட்டியா... Read more
யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கஜேந்திரன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு குற... Read more
ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற 15வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் உரையாற்றியபோது கல்வி அமைச்சர் தெரிவிப்பு ஒன்ராறியோ அரசாங்கமானது இங்கு வாழும் தமிழ் மாணவர்... Read more
ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற 15வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் மாகாண அரசின் பிரதிநிதி லோகன் கணபதி புகழாரம் (ரொறன்ரோவிலிருந்து ‘வீணைமைந்தன்’) “புலம்பெயர் தேசங்களில் தமிழ் ம... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11,12 ம் திகதிகளில் பயங்கரவாத த... Read more
கனடா வதிவிட உரிமையை கொண்ட புலம்பெயர் நபர் ஒருவரும் அவரது மகனும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதிக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் குறித்த ந... Read more
வடக்கு மாகாண நிர்வாகத்தின் கவனயீனம் காரணமாக கடந்த மாதம் பல கனவுகளுடன் ஆசிரியர் நியமனம் பெற்ற பெண் ஆசிரியர் ஒருவனின் நியமனம் மீளப் பெறப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி... Read more
வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடிகள் குறித்து இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினார் Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளையில் புதன் கிழமை (05.06.2024) பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடைய... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையில் இருந்து படகு மூலம் ஆறுபேர் தமிழகத்திற்குச் சென்று அகதிகளாகச் தஞ்சம் அடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் திருமுறுகண்டிப் பகுதியைச் சேர்ந்த ஓரே குடும்பத்தைச் சேர்ந... Read more













