எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்... Read more
மதுரை ஆர். முரளிதரன் அவர்களின் தயாரிப்பிலும் நடனம் சார்ந்த நுட்பமான கவனிப்பிலும் உருவான COSMIC RHYTHM, a ‘Journey Through Dasavatharam’ கனடாவில் மேடையேறியது உலகப் புகழ்பெற்ற நடனக... Read more
ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் கலந்து சிறப்பித்த அமைச்சர் றெமண்ட் சோ அவர்களின் ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 24ம் திகதி மாலை ஸ்காபுறோவில் நடைபெற்ற கௌரவ ஒன்றாரியோ மாகாண அமைச்சரும் ஸ்காபுற... Read more
தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் ‘நமக்காக நாம்’ என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம்... Read more
பு.கஜிந்தன் ரணில் தமிழ் மக்களை ஏமாற்றுவார் பொது வேட்பாளருக்கே எனது ஆதரவும் நான் ரணிலின் ஆள் அல்ல – என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஜனாதிபதி வேட்பாளரான... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கு தேர்தல் நடைபெற இன்னும் மூன்று வாரங்களே உள்ளன. மீண்டும் ரணிலா அல்லது அவரை விட்டு விலகிய சஜித்தா அல்லது வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு... Read more
பு.கஜிந்தன் விஷ ஜந்து ஒன்றால் தீண்டப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் வியாழக்கிழமையன்று உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கு – கைதடியைச் சேர்ந்த இராசையா தர்மசேனன் (வயது-... Read more
நடராசா லோகதயாளன் காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே இடம் பெறும் பயணிகள் கப்பல் சேவையின் ஊடாக இரு நாட்டிலும் தடை செய்யப்பட்டவர்கள் பயணித்த சமயம் சொந்த நாடுகளிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர... Read more
நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்களிடம் கொள்ளையிட்ட பொருள்களை பருத்தித்துறை மீனவர்கள் தமது உடமையில் வைத்திருந்த்தாக தெரிவித்து மீனவ சங்கம் அவற்றை பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்... Read more
நடராசா லோகதயாளன் தேர்தல்கள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலையும் மீறி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இடம்பெறுகின்றமை ஆணைக்குழுவின் கடிதத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.... Read more











