(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-08-2024) .இதன் காரணமாக 29-08-2024 தினம் வியாழக்கிழமை(29) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது. மன்னார் மேல்... Read more
வேலணை மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாண பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரும் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் கவிஞருமான அ. சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி ) கனடா வருகின்றார். இவர் இ... Read more
பு.கஜிந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பி முத்து அல்ல – மத்திய குழு உறுப்பினர் சூரிய பிரதீபா தெரிவிப்பு! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தெரிவு தொடர்பில் நீதிமன்றத்தில்... Read more
(29-08-2024) இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை யைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் நேற்று முன்தினம் புதன்கிழமை ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள அவரத... Read more
(29-08-2024) வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வா... Read more
நக்கீரன் கோலாலம்பூர், ஆக.28: உணவகத் தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள், மாற்றுத் தொழிலாளிகளை அமர்த்திக்கொள்ள முடியாமல் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்... Read more
-யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் யாழ்ப்பாணத்தின் கல்விச் சாலைகள் என்று அழைக்கத்தக்க வீதிகள் பிரதானமாக இரண்டு. ஒன்று பிரதான வீதி. அதில் குறிப்பிடத்தக்க அளவு தொகை பள்ளிக்கூடங்கள்... Read more
பு.கஜிந்தன் 2024ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக... Read more
கனடாவின் இயல்பியல் அறிஞரும் நோபல் பரிசு வெற்றியாளருமான பேராசிரியர் ஆர்தர் புரூஸ் மெக்டொனால்ட் ஆகஸ்ட் 29 அன்று 82-ஆவது அகவையை எட்டுகிறார். கனடாவின் உதயன் வார இதழும் அதன் இணையதளமும் இவரை வாழ்த... Read more
– கருணாகரன் ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் ஒன்று கூட இப்போது மிஞ்சவில்லை. ஈழவிடுதலைக்கு முன்னே எல்லாமே அழிந்தும் அழிக்கப்பட்டும் விட்டன. அவற்றின் தலைவர்களும் இன்றில்ல... Read more











