புத்தகம் வாசிக்காமல் ஒருநாளும் பொழுதை வீணடிக்கக் கூடாது, தூங்கக் கூடாது, புத்தகம் என்பது எங்களுக்கு பக்குவத்தை தரும் கருவியாகும் என சட்டத்தரணியும், பதில் நீதவானுமான சோ.தேவராசா தெரிவித்துள்ளா... Read more
ஈழத்தமிழர்களுக்கு பெருமைமிகு அறிமுகமாய் கனடா வாழ் ஈழத்துக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் தமிழகத்தில் வரவேற்புக்களைப் பெற்று திரையிடப்பட்டுள்ள Finder திரைப்படம் தற்போது இரண்டாவது... Read more
சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சி குழுவின் ஆதரவோடு தொடங்கப்பட்ட தமிழ்மொழி விழா தன்னுடைய 18வது ஆண்டு விழாவை இவ்வாண்டு சிங்கப்பூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வரு... Read more
– மன்னாரில் போதைப்பொருள் மாபியா போல் மணல் அகழ்விற்கு பெரிய மாபியாக்கள் உருவாகிவிட்டன. கட்டுரையாளர்:-வி.எஸ்.சிவகரன் (26-04-2024) மனிதன் தனது சுயநலத்தால் நிகழ்கால எதிர்கால சந்ததிகளின் இர... Read more
(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-3 சிவா பரமேஸ்வரன்….. மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் உலகத்தையே உலுக்கிய செய்திகள் வெளியாகும் நாளில், ஆர்வமாக அலுவலகம் வரும் செய்தி... Read more
(25/04/2024) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பகுதியில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு விற்கு சொந்தமான காணியை பெற்று தருவதாக கூறி மாந்தை மேற்கு பகுதியில் பல நபர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெ... Read more
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான தாய்மார்கள் என்ற வகையில், அன்னை பூபதியின் துணிச்சலுக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும், நமது நோக்கத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் அன்னை பூபதியை இன்று... Read more
சுமார் 40 வருடங்களாக கிழக்கில் இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக உருவாக்கி அப்பிரதேசத்தில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்களை அவர்கள் எதிர்நோக்கும் அடக்... Read more
மன்னார் நிருபர் 24.04.2024 உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் த புதன்கிழமை (24-04-2024) மதியம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்ப... Read more
கடந்த இதழில் பிரசுரமான கட்டுரையின் தொடர்ச்சி சிறப்புரை வி.தேவராஜ் “சி.வி.வேலுப்பிள்ளையின் ஆங்கிலக் கவிதைகளை தமிழ் மொழியில் தந்தவர் சக்தி பாலையா. “புழுதிப் படுக்கையில் புதைந்த என... Read more











