கனடா- வோட்டர்லூ பிராந்தியத்தில் 80களில் குடியேறிய இலங்கை, இந்திய தமிழ்ப் பூர்வீக மக்களின் சிந்தனையின் ஒரு பகுதியாக இந்துக் கோயிலை இப்பகுதியில் நிறுவுவதை நோக்கமாக் கொண்டிருந்தது . இப்போது இலா... Read more
(கனகராசா சரவணன்) பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பனவு முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தைக் கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கின்றது என்பத... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.... Read more
ரொறன்ரோ மாநகர துணை மேயர் மற்றும் உறுப்பினர் Jennifer McKelvie வழங்கும் தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் எதிர்வருலம் 20-01-2024 சனிக்கிழமை மாலை 3.30 தொடக்கம் ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடை... Read more
முன்னாள் தவிசாளர் நிரோஸ் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் தமிழ் பண்னையாளர்களுக்கு எதிரான பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பை அரச இயந்திரம் தடுக்கவில்லை. மாறாக அதற்கு ஒத்துழைப்பாகவே இருக்கின்றது என்பதன... Read more
இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கையான நடவடிக்கையான ‘யுக்திய’வை... Read more
கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவம் தொடர்பான முன் ஆயத்தப் பணிக்காக மாவட்டச் செயலகம் மற்றும் பங்குத் தந்தை ஆகியோர் கச்சதீவிற்கு சென்று ஆராய்ந்தனர். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2024 ஆம... Read more
பு.கஜிந்தன் உழவர் திருநாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்... Read more
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடிய பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ள அவரது வாழ்த்துச் செய்தி Read more











