சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைபண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் முருகேசு சுவாமிகளின் 27 வது குருபூசை 18/03/2024 திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள... Read more
19-03-2024 செவ்வாய்க்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம் 19-03-2024 செவ்வாய்க்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை திடீரென நடத்தின.... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திடமும் விசாரணை! பு.கஜிந்தன் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கல... Read more
யாழ்ப்பாண இந்திய துணை தூதராகம் முன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமான மீனவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் தூதரக வாசலில் இருந்து அப்புறப்படுத்தினர் . 19-03-2024 செவ்வாய்க்கிழம... Read more
பு.கஜிந்தன் தென்பகுதியிலும் பார்க்க வடபகுதியில் அதிகளவான அழகிய சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றது. ஆனால் அவை அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்படுகின்றதாக வலையொளியாளர் திரு.அலஸ்ரின் தெரிவித்துள்... Read more
பு.கஜிந்தன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய ஆயுதம் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதிநிதியும், மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைவருமான அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வ... Read more
பு.கஜிந்தன் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக மூன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் நண்... Read more
பசுமை அமைதி விருதுகள் விழாவில் ஐங்கரநேசன் ஆதங்கம் சிறந்த தலைமைத்துவப் பண்பின் வெளிப்பாடு தொடர்ச்சியாகத் தலைமைப் பதவிகளில் அமர்வது அல்ல. உரிய நேரத்தில் தலைமை வகிபாகத்தைப் பொருத்தமான இன்னொருவர... Read more
( கனகராசா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்; சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்ப... Read more
இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தந்திருந்த முனைவர் Dr. சரண்யா ஜெயக்குமார் அவர்களின் கருத்தரங்கு பாடசாலை அதிபர் தலைமையில் யா/ வட்டு இந்துக் கல்லூரியில் 14.... Read more