இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ் முற்றவெளியில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விழா விளம்பர உள்ளதாக இலங்கை விமான படையின் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார். ய... Read more
பு.கஜிந்தன் 05.03.2024 ,அன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு , வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் , கிறிசல... Read more
நடராசா லோகதயாளன். தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தனின வித்துடல் எள்ளங்குளம் 04-03-2024 அன்று மாவீர்ர் துயிலும் இல்ல மயானத்தில் புதைக்கப்பட்டது. சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துய... Read more
(மன்னார் நிருபர்) (4-03-2024) மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது. குறித்த அஞ்சலி நிகழ்வு மன்னாரில்... Read more
பு.கஜிந்தன் சமாதானம் நல்லிணக்கம் அடக்குமுறை சட்டங்களால் பெற முடியாது : ஆணையாளரின் கருத்து வரவேற்கத்தக்கது – முரளி வல்லிபுரநாதன் தெரிவிப்பு 55வது மனித உரிமை கூட்டத்தொடரின் போது ஐ.நா. மன... Read more
(மன்னார் நிருபர்) (4-03-2024) மன்னார் மடுவில் வீதியோரம் இருந்த வளர்ந்த தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி குற்றிகளாக ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 04-03-2024 தினம் நள்ளிரவு மட... Read more
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனை சிறப்பு முகாமில்... Read more
(மன்னார் நிருபர்) (4-03-2024) ‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும... Read more
பு.கஜிந்தன் மண்ணினுள் மறைத்து வைத்து 146 பாலை மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைதடி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மரக்குற்றிகளை எடுத்துச் செல்ல பயன்படுத்த... Read more
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ்... Read more