மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர் லோகதயாளன் தமிழ்நாட்டில் மரணத்தைத் தழுவிய போராளி சாந்தன் அவர்களின் பூதவுடல் தற்போது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி திறந்த வாகனமொன்றிஎடுத்துச் செல்... Read more
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து பு.கஜிந்தன் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்துறையில் வல்வை முதியோர் இல்லத்தில் இடம்பெறும் கொடுமைகள் இடம்பெறும் வீடியோ காட்சிகள் தனியார் அமைப்பு ஒன்றினால... Read more
அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளை தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அன... Read more
பு.கஜிந்தன் மத்திய கல்லூரி பெண் அதிபர் நியமனம் இரத்து – கல்வி அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் அறிவிப்பு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக தி... Read more
போதையில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தரை மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குமிழமுனை, செம்மலை, முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த நாகரத்தின... Read more
கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைதீவிலே நடைபெற்றது. முல்லைத்தீவில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரக... Read more
(02-03-2024) இடமாற்ற கொள்கைக்கும் செயல்முறைக்கும் முரணான வகையில் மடுக் கல்வி வலயத்தில் உள்ள தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தெரிய வர... Read more
(மன்னார் நிருபர்) (1-03-2024) போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி திருகோணமலையைச்சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவன் பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்து... Read more