வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் இன்று (01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால், கைத... Read more
பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு – உரும்பிராயில் சம்பவம்! இன்றையதினம் பாதசாரி கடவைக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்... Read more
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மட்டக்களப்பு கரடியனாறு பாடசாலை ஒன்றில் இலவச சீருடை வழங்கும் நிகழ்வினை தமது அரசியல் மேடையாக பயன்படுத்தியமை கண்டிக்கத்தக்க விடயம் என சிவில் சமூ... Read more
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் 01/03/2024 வெள்ளிக்கிழமை காலை 6மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன... Read more
கனகராசா சரவணன் காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டம் ஒன்று நடாத்திய உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுத்துள்ள ஸாரான் காசிம் சாகோதரியின்... Read more
(மன்னார் நிருபர்) (28-02-2024) நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் அட்ரா நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை இன்று புதன்கிழமை (28) காலை நானாட்டான் பி... Read more
இந்தியா தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வருகை தந்துள்ளன கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருசை குறைந்து வரு... Read more
Siva Parameswaran The peaceful protest by the Tamil cattle farmers in the Eastern Province has crossed 150 days with no solution being offered by the Ranil Wickremesinghe government. Cattle... Read more
நடராசா லோகதயாளன் இலங்கை கட ற்பரப்பிற்குள் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை அரசு விதித்த தடை குறித்து சீன அரசு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி... Read more
நடராசா லோகதயாளன் காணமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்பில் காலத்தை இழுத்தடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்ட... Read more