சாந்தனின் உடல் இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும். திராவிட கட்சிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பகையுணர்வை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. சாந்தன் உயிரோடு நாடு திரும்பி அதன் பின்... Read more
(கனகராசா சரவணன்) 06 வெளிநாடுகளின் தூதுவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு 06-03-2024 புதன்கிழமை (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில... Read more
”அதிக சர்ச்சைகளுக்குள்ளும் கடும் விமர்சனங்கள் கண்டனங்களுக்குள்ளும் சிக்கியவராகவும் அரசு சார்பாக மட்டும் செயற்படுபவர், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள், வியாக்கியானங்களைக்கூட புறம்தள்ளி... Read more
வடமேற்கு மாகாணத்தில் உள்ள தமிழ்முஸ்லிம் கிறிஸ்தவ பாடசாலைகள் பௌதிக மற்றும் மனித வளம் குறைவானதாகவும் அதன்காரணமாக கல்வி மேம்பாடு குறைவாக காணப்படுகின்றன, இவ்வகையில் 75க்கு அதிகமான மாணவர்களைக்கொண... Read more
பு.கஜிந்தன் சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது. சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின... Read more
மன்னார் நிருபர் 06.03.2024 யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்ப... Read more
இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை போக்குவரத்து கடமையில் இருந்த சாவகச்சேரி பொலிசார் மறித்துள்ளனர். எனினும... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்க்கு உட்பட்ட தண்டுவான் மகாவித்தியாலயத்திறக்கு அதிபரின் கோரிக்கைக்கு... Read more
நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையும் அவர்களின் இழுவைமடி தொழில் முறையினாலும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அதிகாரத்தை பயன்... Read more
வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துரைப்பு சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.... Read more