(28-02-2024) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் காலமானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கை... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகன் சுவாமிகள் அவர்களுக்கு மிகச் சிறந்த ஆன்மீகத்திற்க்கான விருது தமிழ்நாடு ABJ அறக்கட்டளையால் 25;02/2024 கொழும்பில் தன... Read more
பு.கஜிந்தன் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் தகுதியான அதிபர் பக்கமே நான் – அமைச்சர் டக்ளஸ் யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்ற நீதியில் கல்லூரியின் தகுதியான அதிபர் பக்கமே நான்... Read more
பு.கஜிந்தன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் 26-02-2024 நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை... Read more
பு.கஜிந்தன் இந்திய அரசிடமிருந்து இலங்கை அரசிற்கு மீனவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் ஆனால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீனவ மக்களு... Read more
ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்து... Read more
25-02-2024 இரவு, தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர... Read more
பு.கஜிந்தன் மத்திய கல்லூரி உட்பட்ட அறிவார்ந்த கல்லூரிகளின் வளர்ச்சிக்காக என்றும் அறம் சார்ந்தே நிற்பேன் – அமைச்சர் டக்ளஸ் கல்லூரிகளின் வளர்ச்சியே கல்விச்சமூகத்தின் எழுச்சி. தமிழ் தேசத்... Read more
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. “நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளி... Read more
அரச சேவையில் வினைத்திறன் இன்மை குறித்து கணக்கெடுப்பின் முடிவுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும் என பேராதனை பலகலைக் கழக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். (கனகராசா சரவணன் ) இலங்கையில் அரச உத்... Read more